The works of Ramaṇa Maharṣi

Akṣaramaṇamālai

Verse 55

நின்னெரி யெரித்தெனை நீறுக்கிடுமுன்னின்னருண் மழை பொழி யருணாசலா

நின் எரி எரித்து எனை நீறு உக்கிடும் முன் நின் அருள் மழை பொழி அருணாசலா

In plain words

Your fire is going to take me. I am not arguing about that. I am asking about the timing. Rain first. Then burn me. Not the other way round.

Word for word

Before your fire burns me and scatters me to ash, pour down the rain of your grace. O Arunachala!