The works of Ramaṇa Maharṣi

Aruṇācala Pañcaratnam

Verse 5

உன்னிடத்தி லொப்புவித்த வுள்ளத்தா லெப்பொழுதுமுன்னைக்கண் டெல்லாமு முன்னுருவா—யன்னியமிலன்புசெயு மன்னோ னருணாச லாவெல்குமின்புருவா முன்னிலாழ்ந் தே.

உன்னிடத்தில் ஒப்புவித்த உள்ளத்தால் எப்பொழுதும் உன்னை கண்டு எல்லாமும் உன் உருவாய் அன்னியம் இல் அன்பு செயும் அன்னோன் அருணாசலா வெல்கும் இன்பு உருவாய் உன்னில் ஆழ்ந்தே

In plain words

Sign the whole thing over. Not as a feeling — as a transfer. Then you see Him, and you go on seeing Him, and after a while everything you look at is Him too. And the love has no other in it. That man wins. He goes right under, and comes up as the thing itself.

Word for word

O Arunachala! He who, with a heart made over to you, always sees you, and sees everything as your form, and loves without otherness — such a man triumphs, having become the form of bliss, sunk deep in you.