The works of Ramaṇa Maharṣi

Uḷḷadu Nāṟpadu Anubandham

Verse 5

கம்மயமாந் தீர்த்தங்கள் கன்மண்ணாந் தெய்வங்கள்அம்மகத்துக்கட்கிணையே யாகாவாம் அம்மவவையெண்ணிலா நாளாற்றூய்மை யேய்விப்ப சாதுக்கள்கண்ணினாற் கண்டிடவே காண்

கம் மயமாந் தீர்த்தங்கள் கன் மண்ணாந் தெய்வங்கள் அம் மகத்துக்கட்கு இணைஏ ஆகா ஆம் அம்ம அவை எண் இலா நாள் ஆற் றூய்மை ஏய்விப்ப சாதுக்கள் கண்ணின் ஆற் கண்டு இடஏ காண்

In plain words

Holy bathing-places are, after all, only water; the gods you bow to are stone and shaped clay. Set them beside the great ones and there is simply no comparing. Look at it this way: water and stone give their purity slowly, over days beyond counting — the holy ones purify you in the very instant your eyes meet them. See this for yourself.

Word for word

Sacred waters which are made of water, deities which are of stone and clay — to those great ones an equal they will not be, indeed. Ah! Those impart purity by days without number; the holy ones — the very moment (one) has seen with the eye. Behold.