The works of Ramaṇa Maharṣi

Uḷḷadu Nāṟpadu Anubandham

Verse 4

தாபந்தண் சந்திரனாற் றைனியநற் கற்பகத்தாற்பாபந்தான் கங்கையாற் பாறுமே தாபமுதல்இம்மூன்றுமேகும் இணையில்லா சாதுக்கள்தம்மா தரிசனத்தாற்றான்

தாபந் தண் சந்திரனாற் றைனிய நற் கற்பகத்தாற் பாபந் தான் கங்கையாற் பாறுமே தாப முதல் இ மூன்று ஏகும் இணை (ய்)இல்லா சாதுக்கள் தம் மா தரிசனத்தாற் றான்

In plain words

The body's burning is cooled by the moon; want is filled by the wishing-tree; sin is washed away by the Ganges — yes, each trouble has its own cure. But burning, want, sin, all three at once, simply take their leave at the mere sight of those who have no second — by that alone, and nothing more.

Word for word

Heat, by the cool moon; wretchedness, by the good kalpaka tree; sin, for its part, by the Ganges — is scattered indeed. Heat and the rest — these three too go, by the great sight of the sādhus who have no equal, by that alone.