The works of Ramaṇa Maharṣi

Appaḷappāṭṭu

Verse 3

கன்னெஞ்சி ளகு மென்று கலங்காவுண்முக வுலக்கையா லோயா திடித்துசாந்தமாங் குழவியாற் சமமான பலகையிற்சங்கஞ் சலிப்பற சந்தோஷ மாகவே

கல் நெஞ்சு இளகும் என்று கலங்கா உண்முக உலக்கையால் ஓயாது இடித்து சாந்தம் ஆம் குழவியால் சமமான பலகையில் சங்கம் சலிப்பு அற சந்தோஷம் ஆகவே

The appalam recipe

In plain words

The heart is a stone. It will soften. Do not lose your nerve. Take the pestle — the pestle is facing inward — and pound. Do not stop. Then the rolling pin, which is peace, on a board that is perfectly level. No clinging to the work, no getting sick of it. Do it gladly.

Word for word

Without wavering, trusting that the stone heart will soften, having pounded ceaselessly with the inward-turned pestle, on the level board with the rolling pin that is peace — so that attachment and weariness cease, gladly.