The works of Ramaṇa Maharṣi

Aruṇācala Padikam

Verse 3

இறையுனை நினையு மெண்ணமே நண்ணாவெனையுன தருட்கயிற் றாலீர்த்திறையுயி ரின்றிக் கொன்றிட நின்றாயென்குறை யியற்றின னேழையிறையினிக் குறையென் குற்றுயி ராக்கியெனைவதைத் திடலெதற் கிங்கனிறைவனா மருணா சலவெண முடித்தேயேகனா வாழிநீ ஊழி.

இறை உனை நினையும் எண்ணமே நண்ணா எனை உனது அருள் கயிற்றால் ஈர்த்து இறை உயிர் இன்றி கொன்றிட நின்றாய் என் குறை இயற்றினன் ஏழை இறை இனி குறை என் குற்றுயிர் ஆக்கி எனை வதைத்திடல் எதற்கு இங்ஙன் நிறைவனாம் அருணாசல எணம் முடித்தே ஏகனா வாழி நீ ஊழி

In plain words

I never even thought of you. Not once. The thought that thinks of you never got near me. You threw a rope over me anyway and hauled me in, and then you stood there ready to finish me off, not a scrap of life left. What did I do? What did the poor fool ever do? And what is left now, anyway? You have made me a half-killed thing. Why keep at it? All right. You are the Full One. Finish the account. Live alone. One, without a second, for an age.

Word for word

O Lord, having dragged me — me, whom even the thought that thinks of you never came near — by the rope of your grace, you stood ready to kill me outright, without a particle of life. What wrong did the poor wretch do? O Lord, what is left now? Having made me half-dead, for what is this torturing of me? Thus, O Arunachala who art the Full One, having finished the reckoning, may you live alone, as the One, an aeon!