நாம் உலகங் காண்டலால் நானாவாம் சத்தியுளஓர்முதலை ஒப்பல் ஒருதலையே நாமவுருச்சித்திரமும் பார்ப்பானும் சேர்படமும் ஆரொளியும்அத்தனையும் தானாம் அவனுலகு கர்த்தனுயிர்
நாம் உலகம் காண்டல் ஆல் நானா ஆம் சத்தி உள ஓர் முதலை ஒப்பல் ஒருதலைஏ நாமம் உரு சித்திரம் உம் பார்ப்பான் உம் சேர் படம் உம் ஆர் ஒளி உம் அத்தனை உம் தான் ஆம் அவன் உலகு கர்த்தன் உயிர்
In plain words
We do see a world. Start there, since that is where everyone actually starts. Given that, only one account holds up: a single source, with the whole variety folded into its own power. Nothing else survives the question. Now look at what that means. The picture of names and shapes; the one standing there watching it; the screen it plays across; and the light that makes any of it visible at all — that is not a scene with a viewer in front of it. All four are one thing, and He is it. You are not looking at the world. You are what the looking is made of.
Word for word
Since we see the world, accepting one source possessing manifold power is certainly the one conclusion. The picture of names and forms, the one who sees, the screen it rests on, and the pervading light — all of it is He himself. World, God, soul —