The works of Ramaṇa Maharṣi

Uḷḷadu Nāṟpadu

Verse 2

மும்முதலை யெம்மதமு முற்கொள்ளு மோர்முதலேமும்முதலாய் நிற்குமென்று மும்முதலு மும்முதலேயென்னலகங் கார மிருக்குமட்டே யான்கெட்டுத்தன்னிலையி னிற்ற றலையாகுங் கொன்னே

மும்முதலை யெம் மதமு(ம்) முற்கொள்ளு(ம்) ஓர் முதலே மும்முதலாய் நிற்கும் என்று மும்முதலு(ம்) மும்முதலே யென்னல் அகங்காரம் இருக்கும் மட்டே யான் கெட்டுத் தன் னிலையில் நிற்றல் றலையாகும் கொன்னே

In plain words

Every faith begins by assuming three things: God, the soul, and the world. Then the arguing starts — one says the single Reality merely appears as three, another says the three are truly three and always will be. But look at when such talk is possible: only while the 'I' is still standing there to make it. Let that 'I' fall away, and abiding as your own natural state is what remains — and that, quietly, is the whole matter.

Word for word

The three fundamentals — every religion whatsoever takes them as its prior premise. That the one principle alone stands as the three fundamentals; or that the three fundamentals are just the three fundamentals — such asserting lasts only so long as the ego exists. Having lost the 'I', standing in one's own state is foremost — verily.