The works of Ramaṇa Maharṣi

Uḷḷadu Nāṟpadu

Verse 17

வுடனானே தன்னை யுணரார்க் குணர்ந்தார்க்குடலளவே நான்ற னுணரார்க் குடலுள்ளேதன்னுணர்ந்தார்க் கெல்லையறத் தானொளிரு நானிதுவேயின்னவர்தம் பேதமென வெண்ணுவாய் முன்னா

உடல் நானே தன்னை உணரார்க்கு உணர்ந்தார்க்கு உடல் அளவே நான் தன் உணரார்க்கு உடல் உள்ளே தன் உணர்ந்தார்க்கு எல்லை அற தான் ஒளிரும் நான் இதுவே இன்னவர்தம் பேதம் என எண்ணுவாய் முன்னா

In plain words

If you have never looked, the body is the 'I'. Not a belief you hold — the place the word lands. And look where the other one finds it: also within the body. Not somewhere else, not elsewhere entirely. The same 'I', in the same place. The only difference is that for one of them it stops at the skin, and for the other there is nothing for it to stop at. That is the whole difference. Weigh it.

Word for word

For those who do not realise the Self, the body itself is 'I'. For those who do not realise, the 'I' is bounded by the body; for those who have realised the Self within the body, the 'I' shines of itself without limit. Consider this alone to be the difference between them. Thinking —