The works of Ramaṇa Maharṣi

Uḷḷadu Nāṟpadu

Verse 19

விதிமதி மூல விவேக மிலார்க்கேவிதிமதி வெல்லும் விவாதம் விதிமதிகட்கோர்முதலாந் தன்னை யுணர்ந்தா ரவைதணந்தார்சார்வரோ பின்னுமவை சாற்றுவாய் சார்பவை

விதி மதி மூல விவேகம் இலார்க்கே விதி மதி வெல்லும் விவாதம் விதிமதிகட்கு ஓர் முதலாம் தன்னை உணர்ந்தார் அவை தணந்தார் சார்வரோ பின்னும் அவை சாற்றுவாய் சார் பவை

In plain words

Fate or free will — which one really decides? People have argued it for as long as there have been people. Notice who argues it: those who have never asked where either of them comes from. Find that, and you are not left with an answer. You are left without the question, and without the pair that generated it. Would you go back to it? Say so yourself.

Word for word

Only for those who lack discrimination as to the root of fate and free will is there the dispute over which of them prevails. Those who have realised the Self, the one source of fate and will, have become free of them. Will they resort to them again? Say. Those which resort —