The works of Ramaṇa Maharṣi

Uḷḷadu Nāṟpadu

Verse 27

நானுதியா துள்ளநிலை நாமதவா யுள்ளநிலைநானுதிக்குந் தானமதை நாடாம னானுதியாத்தன்னிழப்பைச் சார்வதெவன் சாராமற் றானதுவாந்தன்னிலையி னிற்பதெவன் சாற்றுதி முன்ன

நான் உதியாது உள்ள நிலை நாம் அதுவாய் உள்ள நிலை நான் உதிக்கும் தானமதை நாடாமல் நான் உதியா தன் இழப்பை சார்வது எவன் சாராமல் தான் அதுவாம் தன் நிலையில் நிற்பது எவன் சாற்றுதி முன்ன

In plain words

There is a state where the 'I' does not come up. That state, and being what you actually are, are the same state. Not two things to be arranged in order. Now: you will not get there without looking for where the 'I' comes up from. And short of that, you will not stay in it either. So the losing of yourself is not something to be feared or arranged. It is the doorway, and there is no second door. Say it back to me.

Word for word

The state where the 'I' does not rise is the state where we are That. Without seeking the place where the 'I' rises, how is one to reach the losing of oneself where the 'I' does not rise? And without reaching it, how is one to abide in one's own state of being That? Say. Considering —