வினைமுதனா மாயின் விளைபயன் றுய்ப்போம்வினைமுதலா ரென்று வினவித் தனையறியக்கர்த்தத் துவம்போய்க் கருமமூன் றுங்கழலுநித்தமா முத்தி நிலையீதே மத்தனாப்
வினை முதல் நாம் ஆயின் விளை பயன் துய்ப்போம் வினை முதலார் என்று வினவி தனை அறிய கர்த்தத்துவம் போய் கருமம் மூன்றும் கழலும் நித்தமாம் முத்தி நிலை ஈதே மத்தன் ஆப்
In plain words
If you are the one doing it, then yes — you will eat what it grows. That is fair and there is no way round it. So ask the other question. Not 'how do I escape the results?' but 'who is doing this?' Find that out and the doership goes, and the whole ledger — what is stored, what is running, what is accruing — slips off, the way a ring slips off a finger that is no longer there. And that is freedom. Not a new state. The one that never began.
Word for word
If we are the doer of the deed, we shall reap the resulting fruit. On enquiring 'who is the doer of the deed?' and knowing oneself, doership goes and all three karmas slip away. This alone is the state of liberation, which is eternal. Being deluded —