The works of Ramaṇa Maharṣi

Uḷḷadu Nāṟpadu Anubandham

Verse 16

சித்தத்தின் சாந்தியதே சித்தமாமுத்தியெனிற்சித்தத்தின் செய்கையின்றிச் சித்தியாச் சித்திகளிற்சித்தஞ்சேர்வாரெங்ஙன் சித்தக் கலக்கந்தீர்முத்திசுகந் தோய்வார் மொழி

சித்தத்தின் சாந்தி அதுஏ சித்தம் ஆம் முத்தி எனிற் சித்தத்தின் செய்கை இன்றி சித்தியா சித்திகளிற் சித்தஞ் சேர்வார் எங்ஙன் சித்த கலக்கந் தீர் முத்தி சுகந் தோய்வார் மொழி

In plain words

You have already agreed that freedom is nothing other than the mind grown quiet. But no occult power ever arises unless the mind is busy. So tell me — those who fasten the mind onto such powers, how could they ever be soaked in that happiness of release, the happiness that is simply the ending of all mental churning? Say it, if you can.

Word for word

If the mind's peace, that alone, is the liberation that is accomplished — then, without the mind's activity, siddhis are not accomplished; those who join the mind to such siddhis, how shall they be steeped in the bliss of liberation in which mental agitation ends? Say!