The works of Ramaṇa Maharṣi

Uḷḷadu Nāṟpadu Anubandham

Verse 22

கொளத்தக்க துந்தள்ளத் தக்கதுமாம்இவ்விரண்டின் கூறு கேளாய்அளத்தற்கா முடம்பின்மார் பகத்தொரிடத்திதயமென வமைந்த வங்கந்தளத்தக்க தோரறிவா காரவிதயங்கொள்ளத் தக்க தாமென்றுளத்துட்கொள் ளஃதுள்ளும் புறமுமுளதுள்வெளியி லுள்ள தன்றும்

கொளத் தக்க து உம் தள்ளத் தக்கது உம் ஆம் இவ் விரண்டின் கூறு கேளாய் அளத்தற்கு ஆம் உடம்பின் மார் பகத்து ஒரிடத் திதயம் என வமைந்த வங்கம் தளத் தக்க து ஓர் அறிவு ஆகார விதயம் கொள்ளத் தக்க து ஆம் என் று உளத்து கொள் ள ஃது உள்ளும் புறமும் உள து உள் வெளியில் உள்ளது அன்று உம்

In plain words

Two things stand before you: one to keep, one to let go. Listen, and tell them apart. The heart set in one spot inside the chest of this measurable body is only an organ — let it go. The Heart whose whole substance is Awareness itself: keep that, hold it quietly within. And that Heart is here within and there without alike — yet it is not a thing lodged in any inside or any outside at all.

Word for word

There is that which is fit to be taken and that which is fit to be rejected; hear the account of these two. The organ established under the name 'heart' in a certain place inside the chest of the measurable body is that which is fit to be rejected; the one Heart whose very form is Awareness is that which is fit to be taken — thus hold within your mind. That exists both inside and outside; it is not a thing existing in an inside or in an outside.