The works of Ramaṇa Maharṣi

Uḷḷadu Nāṟpadu Anubandham

Verse 26

விதவிதமா நிலைகளெலாம் விசாரஞ் செய்துமிச்சையறு பரமபதம்யாதொன் றுண்டோவதனையே திடமாக வகத்தாற் பற்றியனவரதமுலகில்விளையாடு வீராவெதுசகலவிதமானதோற்றங்கட்கும்எதார்த்தமதா யகத்துளதோ வதைய நிந்தாய்அதனுலப் பார்வையினை யகலா தென்றும்ஆசைபோலுலகில்விளையாடு வீரா

வித வித மா நிலைகள் எலாம் விசாரஞ் செய்து மிச்சை அறு பரமபதம் யாது ஒன்று உண்டுஓ வ அதனைஏ திடமாக அகத்தாற் பற்றி ய அனவரதம் உலகில் விளையாடு வீரா வெ எது சகல விதமான தோற்றங்கட்கு உம் எதார்த்தம் அது ஆய் ய அகத்து உளதுஓ வ அதைய நிந்தாய் அதன் உல பார்வையினைய அகலாது என்றும் ஆசை போல் உலகில் விளையாடு வீரா

In plain words

Look closely at every state you pass through — each one, without exception. When you find that one supreme ground in which nothing false has ever entered, take hold of it inwardly and do not let go; then move through the world unceasingly, and play. O brave one, play. And that which stands within as the very truth of all these countless appearances — be that. Never step away from that inward seeing, not for a moment, and then live in the world exactly as you like. Play, O brave one.

Word for word

Having made inquiry into all the states of every kind — whatever one supreme station there be that is devoid of falsity, that alone having laid hold of firmly, inwardly, play ceaselessly in the world, O hero. Whatever, for all the appearances of every sort, exists within as their very reality — stand as that; not departing ever from that inner seeing, play in the world as you please, O hero.