தத்துவங் கண்டவற்குத் தாமே வளருமொளிபுத்திவலு வும்வசந்தம் போந்ததுமே யித்தரையிற்றுருவழ காதி சகல குணங்களுஞ்சேர விளங்கலெனத் தேர்
தத்துவங் கண்ட வற்குத் தாமே வளரும் ஒளி புத்தி வலு வும் வசந்தம் போந்ததுமே யித்தரையிற் றுரு வழ காதி சகல குணங்களுஞ் சேர விளங்கல் எனத் தேர்
In plain words
When someone has seen what is truly there, radiance and clarity of mind come up in him by themselves — no one is cultivating them. See it the way you see spring: the season arrives, and at that very moment shape, beauty, every good quality break out together over the whole earth. Know it in that order, and not the other way round.
Word for word
For him who has seen the Real, the light that grows of its own accord, and strength of intellect too — just as, the very moment spring has come, on this earth form, beauty and all such qualities shine forth together — thus discern.