The works of Ramaṇa Maharṣi

Uḷḷadu Nāṟpadu Anubandham

Verse 38

தானன்றி யாருண்டு தன்னையா ரென்சொலினென்றுன்றன்னை வாழ்த்துகினுந் தாழ்த்துகினுந் தானென்னதான் பிறரென் றோராமற் றன்னிலையிற் பேராமற்றுனென்று நின்றிடவே தான்

தான் அன்றி யார் உண்டு தன்னை யார் என் சொலின் என்று உன் தன்னை வாழ்த்துகினும் தாழ்த்துகினும் தான் என்ன தான் பிறர் என்று ஓராமல் தன் நிலையில் பேராமல் றுன் என்று நின்றிடவே தான்

In plain words

Apart from your own Self, who is there at all? And if someone speaks of you — anything, praising or belittling — who is the speaker, and whom does it touch? Knowing this, let the praise come, let the blame come; what has any of it to do with what you are? Do not sort the world into 'myself' and 'others'; do not stir from your own natural state. Simply stand as the Self, and let that standing be all.

Word for word

Other than the Self, who is there? Whoever should say whatever of oneself — thus (holding this): even if they praise you yourself, even if they belittle you, what is it to the Self? Without distinguishing 'self' and 'others', without moving from one's own state, remain standing as 'Self' indeed.